16.05.2008/ நிருபர் எல்லாளன்
ஐ.நா. மனித உரிமைக் குழுவில் சிறிலங்காவின் மீள் நியமனத்தை தடுக்கும் பாரிய பொறுப்பு புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கு உண்டு என்று சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதம் இருமுறை ஏடு வலியுறுத்தியுள்ளது. // விரிவாக
14.05.2008/எல்லாளன்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 80 பேர் உயிரிழந்தனர். 200 பேர் படுகாயமடைந்தனர். // விரிவாக
- 14.05.2008 / நிருபர் எல்லாளன்
- கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பிள்ளையான் நியமிக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்ள கூட்டமைப்பு அராசங்கத்தைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக த மோர்னிங் லீடர் தெரிவித்துள்ளது.
பிள்ளையான் நியமிக்கப்பட்டால் கிழக்கில் பெரும்பான்மையை அரசாங்கம் இழக்கும்
- 14.05.2008 / நிருபர் எல்லாளன்
- மன்னாரில் சிறிலங்காப் படையினரின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் மக்கள் படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். படையினரின் அச்சுறுத்தல்களையடுத்து பலர் இடம்பெயர்ந்துள்ளதோடு தமிழகத்துத் தப்பிச்செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுவருகின்றன.
சிறிலங்காப் படையினரால் இடம்பெயர்ந்த மக்கள் அசுறுத்தல்
- 13.05.2008 / நிருபர் எல்லாளன்
- கொழும்பு மெகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 68 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ம் திகதி திடீரென காலி பூஸாவுக்கு இடமாற்றப்பட்டு, பாலியல் சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல்களுக்கு இலக்காகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் தமிழ் கைதிகள்.
கிளிநொச்சியில் இளையதம்பி செல்வச்சந்திரனின் "நிறுவன முகாமையும் கணக்கீடும்" நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.
சுவிற்சர்லாந்தின் பேர்ண் மாநிலத்தில் லண்டன் ஐபிசி தமிழ் 5 ஆவது ஆண்டாக நடத்தும் "இன்னிசைக்குரல் - 2008" பாடல் போட்டி நிகழ்வு நடைபெற்றது.
“மடுப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறு எவரும் அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கோரவில்லை” என சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைப்









திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தைகளில் நேற்று மரக்கறிகள் குறைவாகவே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி, கல்வியங்காடு சந்தை
கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படா விட்டால், பாரதூரமான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என அரசாங்கத்தில்
