உள்ளுராச்சி சபை தேர்தலில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சிளை புறக்கணிக்க கோரிக்கை: த.தே.கூ

02.07.2009

இலங்கை அரசாங்கம் வன்னியில் மேற்கொண்ட இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக் கொடுக்க தமிழ் அரசியல் கட்சிகள் சில முயற்சி செய்கின்றனர்.
மேலும்»
02.07.2009
தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தவும், நியாயங்களை எடுத்துக்கூறவும், போராட்டத்தின் அடுத்த வடிவமாக '' பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை" என்ற அமைப்பு பிரான்சிலே உருவாக்கப்பட்டிருக்கின்றது.
02.07.2009
நேற்று (01.07.2009) புதன்கிழமை அதிகாலை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள முன்னாள் பிரித்தானிய பிரதமர் வின்சன் சேர்ச்ஹில் அவர்களின் உருவச்சிலையை முட்கம்பிகள்...
02.07.2009
கண்டனம் 30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது.

02.07.2009
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள மிச் நகரில் நேற்றிரவு இளைஞரொருவர் வீட்டிற்குள் நுழைந்த ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
02.07.2009
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் புலம் பெயர்ந்த தமிழர்கள் நிவாரணப் பொருட்களை திரட்டி வணங்காமண் கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
02.07.2009
எதிர்வரும் யூலை 5ஆம் நாள் கரும்புலிகள் நினைவு தினத்தன்று இணயத்தள ஒலிபரப்பினை, புலம்பெயர் தமிழ் மக்கள் கேட்க முடியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
02.07.2009
ஆச்சே மாநிலத்தின் அதிகாரப் பகிர்வு, மற்றும் மீள்கட்டுமானப் பணிகள் பற்றி கேட்டறியும் நோக்கில் இவரது பயணம் அமைத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

02.07.2009
இது பற்றி வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோரை லண்டன் ஐ.பி.சி தமிழ் வானொலி தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் அதனை மறுத்திருக்கின்றார்.
02.07.2009
பெற்றோல் 15 ரூபாயாலும், டீசல் 3 ரூபாயாலும், மற்றும் சமயல் எண்ணெய் 1 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

02.07.2009
தமது நிறுவன பணியாளர்கள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
02.07.2009
நீண்ட காலத்திற்கு இந்த மக்களை முகாம்களில் வைத்திருப்பது நல்ல தீர்வல்ல. தங்களது வீடுகளுக்கு திரும்பினால் அவர்களுக்கு தங்களைத் தாங்களே கவனிப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
02.07.2009
சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம சீனாவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று பயணமானார்.

02.07.2009
மகிந்த ராஜபக்சவால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அபிவிருத்திக்கும் இணக்கப்பாட்டுக்குமான அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டம் இன்று அலரி மாளிகையில் நடைபெறுகிறது.
02.07.2009
முப்படைகளுக்கும் 50 ஆயிரம் பேரை புதிதாகச் சேர்த்துக்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது என பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.
02.07.2009
சுர்வதேச குடிபெயர்வோர் அலுவலகம் ஊடாக கடந்த மாதம் பிரிட்டன் இதற்கு நிதி உதவி அளித்துள்ளது என்று பிரிட்டிஷ் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் »

காணொளி

மேலும் »

பன்னாட்டுச் செய்திகள்

01.07.2009

வடக்கு இத்தாலிப் பகுதியில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

மேலும் »

ஆய்வுகள்

மேலும் »

புலம்பெயர் வாழ்வு

30.06.2009

இத்தேர்வில் யேர்மனி தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் 130 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் 5710 மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.

மேலும் »

பிழிவு

28.06.2009

ஆதாரமற்ற தகவல்களால் ஒரு இனம் எவ்வளவு தூரம் உளவியல் சிதைவுக்குள்ளாகியிருக்கிறது என்பதை யாருமே உணரத் தயாராக இல்லை. தலைவரை சாகடிப்பதனூடாக எதையுமே சாதிக்க முடியாது. அதை வரலாறு தெளிவாகப் பதிவு செய்து விட்டது.

மேலும் »

தாயகம்

02.05.2009

மட்டக்களப்பு நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை மர்மமான காணாமல் போலிருந்த கோட்டை முனை கனிஷ்ட வித்தியாலய 8 வயதான மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா  இன்று காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மேலும் »

ஜுன் 18

 

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும், சிங்கள ஆயுதப்படைகளுக்கும் இடையிலான முதலாவது போர்நிறுத்தம் 18.06.1985 அன்று ஏற்பட்டது.

...........

பிரித்தானியப் படைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடிய ஜான்சி சிற்றரசின் ராணி இவர்.

 

இந்திய வரலாற்றில் இவரைப்போல் ஒரு பெண் வீராங்கனை இருந்ததில்லை. பிரித்தானியப் படைகளுக்கு எதிரான சமரொன்றில் போரிடும் போதிலேயே இந்த வீராங்கனை களப்பலியானார்.

..........

சுழிபுரம் பறளாய் ஈசுர விநாயகர், சுன்னாகம் மயிலணிக் கந்தசுவாமி, மட்டக்களப்பு ஆதரையம்பதிப் பரமநயினார், கொக்குவில் மாத்தனைக் கந்தசுவாமி கொடியேற்றம்.





04.07.2009: கனடாவில் "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: பெங்களூரில் "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: கனடா, கல்கரி எட்மன்ரன் நகரில் "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: ஜேர்மனியில் "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: சுவிசில் "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: அவுஸ்திரேலியா சிட்னியில் " உயிர்தெழுவோம்"

05.07.2009: நெதர்லாந்தில் "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: டென்மார்க்கில்  "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: இத்தாலி பொலோனாவில் "உயிர்த்தெழுவோம்"

05.07.2009: இத்தாலி பியாட்சாவில் "உயிர்த்தெழுவோம்

05.07.2009: நியூசிலாந்தில் "உயிர்த்தெழுவோம்"

06.07.2009: ஒஸ்லொவில்  "உயிர்த்தெழுவோம்"

12.07.2009: கனடாவில் "நிருத்தியதானம்"