தமிழ் நாட்டில் தேசியத் தலைவர் பிரபாகரனின் படம் வைத்திருப்பதும் விற்பதும் குற்றமா?தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சுப்பிரமணியம் கேள்வி

03.09.2010

"நான் தேசியத் தலைவர் பிரபாகரனின் படத்தை விற்றதால் தீவிரவாதி அல்ல. தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு தார்மீக ஆதரவளிப்பது குற்றம் ஆகாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே தேசியத் தலைவர் பிரபாகரன் படத்தை விற்றதில் எந்தத் தவறும் இல்லை"

மேலும்»

03.09.2010
இலங்கையில் தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக அந்த நாட்டு அரசினால் பார்க்கப்படுகின்றார்கள். போர் முடிந்த பின்னரும் தமிழ் மக்கள் அரசின் பயங்கரவாத இலக்காகவே இருந்து வருகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார். ஒக்ஸ்ஃபாம் நிறுவன முன் நாள் தொண்டரும்
03.09.2010
சரத் பொன்சேகாவின் புதல்விகள் சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள இந்து ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.
03.09.2010
ஜயகொடி ஆராச்சிகே ஒல்கொட் பெரேரா எனப்படும் ஒல்கொட் என்ற போதைப்பொருள் வர்த்தகரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளாக பொலிஸாரிடமிருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்த ஒல்கொட்டை, விசேட அதிரடிப் படையினர் மினுவன் கொடப் பிர தேசத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
03.09.2010
மெக்ஸிகோவில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில் 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மெக்ஸிகோ இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தமாயுலிப்பாஸ் மாநிலத்தில், மெக்ஸிகோ இராணுவத்தினர்..
02.09.2010
சிறிலங்காவினது முன்னாள் குடியரசு அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்கவிற்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனத் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கொழும்பினைத் தளமாகக் கொண்டியங்கும்....
02.09.2010
அம்பாந்தோட்டடை துறைமுகம் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி திறக்கப்பட்ட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. சீனாவின் முழமையான உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக கட்டுமானப் பணிகள் நிறைவடைய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
02.09.2010
புற்றுநோய் எதிர்ப்பு நிதிக்காக கனடியத் தமிழ் சமூகம் பாரிய அளவில் கூடி ஸ்காபறோவின் மெட்றோபொலிட்டன் மையத்தில் இசைநிகழ்ச்சி ஒன்று நடாத்த ஏற்பாடாகி ...
02.09.2010
மரணத்தின் வாயிலைத் தொட்டுவிட்டு திரும்பி வந்திருக்கி றேன் என்று கியூபாவின் முன்னாள் அதிபரும், முதுபெரும் கம்யூனிஸ தலைவருமான பிடல் காஸ்ட்ரோ (84) உணர்ச்சி ததும்ப தெரிவித்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் உடல்நிலை கடுமையாகப்..
02.09.2010
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமராவ் மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்து உரையாடி உள்ளார். இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தனிகர் அசோக்காந்தா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகள்...
01.09.2010
கிழக்கு மாகாணத்தில் சிறிலங்கா படையினர் மீண்டும் பாதுகாப்பைப் பலப்படுத்தி வருவதுடன் வீதிச்சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பல இடங்களிலும்
01.09.2010
விடுதலைப் புலிகள் பயன் படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது என இலங்கை இராணுவப் படை தெரிவித்துள்ளது.
01.09.2010
விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்து ஆயுதங்களை வாங்குவதற்கு உதவியதாக மூன்று ஈழத்தமிழர்கள் மீது ஜேர்மனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் விஜிகணேந்திரா (வயது 35) மற்றும் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்களான சசிதரன் (வயது 33), கோணேஸ்வரன் (வயது 39)
01.09.2010
சவூதி அரேபியாவில் வைத்து இலங்கை பணிப்பெண் ஆரியவதியின் உடலில் ஆணிகள் உட்செலுத்தி சித்திரவதைக்குட்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
31.08.2010
தம்மைப் புலனாய்வுத்துறையினர் எனத் தெரிவித்து தங்க நகைகள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் எனவும் அதற்காகப் பொலிஸ் நிலையத்திற்கு நகைகளுடன் வருமாறு கூறி குடும்பஸ்தர் ஒருவரை அழைத்துச் சென்ற சிலர் ...
31.08.2010
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி எனப்படும் சிவனா சுப்பிரமணியத்தை தொடர்ந்தும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
31.08.2010
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு லெப்;. கேணல் தவம் நினைவாக 2வது தடவையாக நடாத்திய குறும்படவிழா 28.08.10 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது.
30.08.2010
வடபகுதி நோக்கி சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுத்து வருகின்றனர். தினமும் யாழ்.குடாநாட்டிற்கு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவ்வாறு வருவதாக யாழ் மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
29.08.2010
இலங்கைத் தமிழ் அகதிகள் 492 பேரைக் கனடிய அரசாங்கம் தடுப்புக் காவலில் வைத்திருப்பதை எதிர்த்து ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். கனடிய அரசாங்கத்தின் அகதிகள் தொடர்பான அணுகுமுறை மீது ஆத்திரம் கொண்டே இவர்கள் வன்கூவர் கலா பவனத்தில் ஒன்று கூடி இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
28.08.2010
இலங்கையில் வீசா வழங்கும் நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இலங்கைக்கு வந்து இறங்கி வீசாக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி இருக்காது எனக் குறிப்பிடப்படுகிறது.
28.08.2010
அரசியலமைப்பில் திருத்தம் செய்யும் சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்ட அரசியல் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது
28.08.2010
யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கு மக்கள் பின்னடிப்பதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
27.08.2010
கனடாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய மூன்று தீவிரவாதிகளைப் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் மிஸ்பாகுதீன் அகமது (26) என்பவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் ஹைவா அலிஸாடேஹ்(30)...(படங்கள் இணைப்பு)
27.08.2010
புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவருகின்ற முன்னாள் புலிப் போராளிகளை எக்காரணம் கொண்டும் விரைவாகவோ உடனடியாகவோ விடுவிக்கக்கூடாது. அவ்வாறு அவர்களை விடுவித்தால் மீண்டும் பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கான அபாயம் உள்ளது....
27.08.2010
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்து வரை சென்றதில் மாணவன் ஒருவன் படுகாயமடைந்தார்....
27.08.2010
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க மேலதிகமாக நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளைப் பொறுப்பாளர் நீல் பூனே தெரிவித்துள்ளார்.
27.08.2010
குடிவரவு தொடர்பான விவாதத்தின்போது தமிழ் அகதிகளின் கண்ணியம் தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் என வான்கூவர் பேராயர் ஜே. மைக்கல் மில்லர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
27.08.2010
இலங்கையில் யுத்தம் முடிவுற்ற போதிலும் பல கேள்விகளுக்கு இன்னமும் பதில் காணப்படவில்லை என பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகமும் அவசரகால நிவாரண இணைப்பாளருமான ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.
26.08.2010
கிளாலி கடல்நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரு நீரூந்து விசைப்படகுகளை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் நிலவன்(வரதன்) மற்றும் கப்டன் மதன் ஆகியோரின் 17ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
26.08.2010
யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நீதிபதி, எஸ் பரமராஜா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
26.08.2010
சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது.
26.08.2010
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்களை தென்பகுதிக்கு அழைத்துச் செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. தென்னிலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதாகக் கூறி ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்களைச் சேர்ந்த சிலரால் இப்பெண்கள் அழைத்துச் செல்லப்படவிருந்தனர்.

மேலும்....

சிறப்புப் பார்வை

030.08.2010

,"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தின் முதலாவது அரசவையின் இரண் டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். "

திருமாவளவன் கருத்து

03.08.2010

ெளியுறவுத்துறைச் செயலாளர் நிரூ பமா ராவ், வெளியு றவுத்துறை அமைச் சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகி யோரின் இலங்கை பயணத்தால் அங்குள்ள தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறி யுள்ளார்.

மேலும் »

சிறப்புச் செய்தி

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தியா இதயசுத் தியுடன் செயற்படத் தவறிவிட்டது: பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்
03.09.2010

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்தி யா இதயசுத்தியு டன் செயற்படத் தவறிவிட்டது. இதுவே தமிழ்மக்களின் மனதில் இந்தியா குறித்த கசப்புணர்வை மனவருத்தத்தை ஏற்படுத்தக் காரணமா யிருந்தது. இவ்வாறு சுட்டிக்காட்டி னார்....

மேலும்»»

சிறப்புக் கவிதை

03.09.2010

"எங்கள் இதயம் முழுதும் நீயிருக்க உனக்கு சின்ன சிறையென்ன அந்தமானில் கூட வைக்கட்டுமே சீமானே; அந்த - அந்தம்மான் கூட - உனைபெற்று தனை திருத்திக் கொள்ளும் சீமானே........

மேலும் »

தாயகம்

24.07.2010

தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு சொந்தமாகும். "சுருக்கமாக சொன்னால் அது தமிழ் மக்களினுடைய சொத்தாகும் ".விடுதலைப் புலிகள் என்பது தமிழ் மக்களின் பிள்ளைகளான 32 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களினதும், பல்லாயிரக்கணக்கான போராளிகளினதும் அர்ப்பணிப்பால் உருவான ஒரு அமைப்பாகும். தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பு சொந்தமாகும்.



“நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்

எதிர்வரும் நிகழ்வுகள்


03.09.2010:கனடாவில் விழி தூங்கோம்: மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி


11.09.2010: லெப்.கேணல் திலீபன் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி


26.08.2010: வீரவணக்கம்


25.08.2010: வீரவணக்கம்


24.08.2010: வீரவணக்கம்


18.09.2010: அக்கினித்தாண்டவம் 2010்