மே18 – உணர்வெழுச்சி நினைவேந்தல்: பிரித்தானிய தமிழருக்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏமாற்றிவிட்டதாக கொழும்பு பேராயர் மல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.