ஒவ்வொரு ஏழு வருடத்திற்குப் பிறகும் இறப்பு என்னை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாக ஜோசியர் கூறியிருந்தார். __ஒஷோ.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு இன்னும் நீதி கோரி காத்திருப்போருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவுஸ்திரேலிய கத்தோலிக்கர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியமை மன்னிக்க முடியாத வரலாற்று தவறு என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.