புலம்பெயர் வாழ்வு
சிவந்தனின் நடை பயணத்தின்போது அந்தந்த நாட்டு மக்களிற்கு அவர்களின் மொழியில் அச்சிடப்பட்ட அவரது கோரிக்கைகள், மற்றும் ஈழத்தமிழ் மக்களின் நிலை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படவுள்ளன.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடந்த கலவரத்தில் தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நாளான கறுப்பு ஜூலையின் 27 ஆம் ஆண்டு நினைவுகூரல்...
அவுஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வருடாந்த துயர் துடைப்பு மாத வேண்டுதல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பிரான்சில் தரம் 1 இலிருந்து 9வரையான மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழித்தேர்வு 12.06.2010 சனிக்கிழமை மற்றும் 13.06.2010 ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் பிரான்சு தமிழ் இளையோர்...
கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர பெருவிழா இன்று (16.07.2010) மாலை மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமானது. வானொலியின் மூத்தநேயரான வைத்திலிங்கம்...
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் ஜூலை மாதம் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ("கறுப்பு ஜூலை நாள்") அன்று மாலை 6 மணிக்கு, Clayton Hall, 264 Clayton Road...
தமிழர் தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தும், பார்வையை இழந்த மாற்றுத்திறனற்றோருக்கு உதவுமுகமாக அவுத்திரேலியாவில் உருவாக்கம் கண்ட அமைப்பே...
வருகின்ற சனிக்கிழமை 17/07/10பிற்பகல் 2.30 மணிக்கு அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் தேசிய வருடாந்தப் பொதுக் கூட்டம், விக்டோரிய மானிலத்தின், மெல்பேர்னில் நடைபெற இருக்கின்றது.
வீரத்தினதும் உயிர்ஈகத்தினதும் மனஉறுதியினதும் அதிஉயர்வடிவமாக எமது தேசியத்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உயிராயுதம் என்ற பெயர் சூட்டப்பட்டு இனங்காட்டப்பட்டவர்கள்...
பிரித்தானியா லெஸ்டர் மாநகரில் லெஸ்டர் வாழ் தமிழ் மக்களாள் நடாத்தப்படும் தமிழர் நலன்புரி சங்கம் இன்று (10.07.2010 சனிக்கிழமை ) தமிழர் சமூக நிலையத்தினை...
தமிழர்தாயகத்தில் போரினால் அவயவங்களை இழந்தும், பார்வையை இழந்த மாற்றுத்திறனற்றோருக்கு உதவுமுகமாக அவுத்திரேலியாவில் உருவாக்கம் கண்ட அமைப்பே...
நோர்வே குடியுரிமை பெற்ற நோர்வே தமிழர்கள் யாராயினும் வன்னி சமரில் உடல் மற்றும் உளரீதியாக பாதிப்புற்றிருந்தால் நோர்வே ஈழத்தமிழர் அவையுடன் உடனடியாக தொடர்பினை...