செய்திகள்

 

திகதி: 24.07.2010// தமிழீழம்
தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் கபடிமாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத்தலைவர் ஜெயபாலன்...


திகதி: 24.07.2010// தமிழீழம்
வடபகுதியில் உள்ள மிகப்பெரும் வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.


திகதி: 24.07.2010// தமிழீழம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் ஆதரித்தும் சிறீலங்கா அரசால் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்யவேண்டும்


திகதி: 24.07.2010// தமிழீழம்

புசல்லாவைப் பிரதேசத்தில் மீண்டுமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது.

 



திகதி: 23.07.2010// தமிழீழம்
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர்.


திகதி: 23.07.2010// தமிழீழம்
தலைமன்னர் வீதியில் உள்ள இராணுவமுகாமிற்கு அண்மையில் வைத்து நேற்றுவியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்...


திகதி: 23.07.2010// தமிழீழம்

அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டு தோறும் ; ஜூலை மாதத்தை  துயர் துடைப்பு மாதமாக அனுஸ்டித்து வருகிறது....

 



திகதி: 23.07.2010// தமிழீழம்

கறுப்பு யூலை ஒன்றுகூடல் நாளை youngstort gata வில் காலை 10 மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை நடைபெறவிருக்கின்றது...

 



திகதி: 23.07.2010// தமிழீழம்
உலகலாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம்...


திகதி: 23.07.2010// தமிழீழம்

இத்தாலி மக்களவை மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகளின் அனுசரணையுடன், இத்தாலி மேற்பிராந்திய இளையோர் அமைப்பு நடாத்திய ‘கலைச்சங்கமம் 2010'..



திகதி: 23.07.2010// தமிழீழம்

நம் தேசியத் தலைவரின் இலட்சியமான தமிழீழம் அமைய உலகத் தமிழர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு பெரிதும் இணைந்திருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்....



திகதி: 23.07.2010// தமிழீழம்

மோதலில் சிக்கிக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ருஹுனுப் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்ததாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது...



திகதி: 22.07.2010// தமிழீழம்
ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழு, போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா திரும்பியுள்ள ஐ.நாவின் இலங்கை...



திகதி: 22.07.2010// தமிழீழம்
ஸ்ரீலங்கா தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பாங் கீமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மகிந்தவின் நிபுணர் குழு ஐக்கிய நாடுகளின் சிரேஸ்ட...


திகதி: 22.07.2010// தமிழீழம்
12 ஆயிரம் போராளிகள் அரசிடம் சரணடைந்தனர் எனவும் இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது 7,980 பேருக்கு மாத்திரம்...


Page 1 of 123  > >>



"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்

எதிர்வரும் நிகழ்வுகள்


23.07.2010: பிரித்தானியா - கறுப்பு ஜீலை நினைவாக


25.07.2010: பிரான்சில் கறுப்பு ஜீலை நினைவாக


01.08.2010: பிரான்சில் புறநானூறு


14.08.2010: டென்மார்க் - தமிழர் விளையாட்டு விழா


15.08.2010: பிரித்தானியா - தமிழர் விளையாட்டு விழா


24.07.2010: சுவிசில் கறுப்பு ஜீலை நினைவுகூரல்


25-27.07.2010: ஜேர்மனியில் தோள் கொடுப்போம் துயர் துடைப்போம்


28.08.2010: "கரும்புலிகள்" - ஐரோப்பிய கிண்ணம்


18.09.2010: அக்கினித்தாண்டவம் 2010 - சுவிஸ்