செய்திகள்
வடபகுதியில் உள்ள மிகப்பெரும் வைத்தியசாலையான யாழ் போதனா வைத்தியசாலையில் மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.
புசல்லாவைப் பிரதேசத்தில் மீண்டுமொரு தமிழ் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று இடம் பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
தலைமன்னர் வீதியில் உள்ள இராணுவமுகாமிற்கு அண்மையில் வைத்து நேற்றுவியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்...
அவுஸ்திரேலியா தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரதி ஆண்டு தோறும் ; ஜூலை மாதத்தை துயர் துடைப்பு மாதமாக அனுஸ்டித்து வருகிறது....
கறுப்பு யூலை ஒன்றுகூடல் நாளை youngstort gata வில் காலை 10 மணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரை நடைபெறவிருக்கின்றது...
இத்தாலி மக்களவை மற்றும் ஏனைய தமிழ் அமைப்புகளின் அனுசரணையுடன், இத்தாலி மேற்பிராந்திய இளையோர் அமைப்பு நடாத்திய ‘கலைச்சங்கமம் 2010'..
நம் தேசியத் தலைவரின் இலட்சியமான தமிழீழம் அமைய உலகத் தமிழர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு பெரிதும் இணைந்திருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்....
மோதலில் சிக்கிக் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ருஹுனுப் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்ததாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்தது...
ஐக்கிய நாடுகளின் ஆலோசனைக் குழு, போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா திரும்பியுள்ள ஐ.நாவின் இலங்கை...
12 ஆயிரம் போராளிகள் அரசிடம் சரணடைந்தனர் எனவும் இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது 7,980 பேருக்கு மாத்திரம்...