தாயகம்
(செய்தி ஆய்வு) தற்போது அவை அனைத்தும் ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டு படைமுகாம்களும் கடற்படை முகாம்களும் வான்படை முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மாவீரர் துயிலுமில்ல அழிப்புக்காகத் தென்னிலங்கையில் இருந்து வருகைதந்து யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள சிங்கள வேலையாளர்களை இலங்கை இராணுவத்தினர் தினமும் இரவுநேரத்தில்...
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையின் போது விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தனர் என்றும்...
(செய்தி ஆய்வு) சிறீலங்காப்படையினரின் பாலியல் வல்லுறவு நகரமாக வன்னிமண் மாறிக்கொண்டிருக்கின்றது. அண்மையில் விசுவமடு மாணிக்கபுரம் றெட்பான பகுதியில் குடும்பப்பொண்களை...
வன்னியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் வதை முகாம்களில் இருந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள். இன்நிலையில் வன்னியில் தற்போது குடியேறியுள்ள மக்களுக்கான...
ஈழத்தமிழ் மக்களின் இழப்பினை புரிந்த தென்னிந்திய திரைப்படதுறையினருக்கு வன்னி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளார்கள். வன்னியில் இனப்படுகொலையினை நடத்தி ஓராண்டைக் கடந்துள்ள...
பொன். சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 - ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி...
சிறீலங்காப்படையினரின் கொடிய போரின் காரணமாக காணாமல் போனோரை கண்டறியும் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியா பேருந்து நிலையத்துக்கு...
தமிழர் விடுதலைப் போரின் ஆதார பூமியாக இறுதிவரை விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வும் வளமும் திட்டமிட்டு துடைத்து அழிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் கொலை வெறித் தாக்குதலின் கொடுமையினால் குழந்தைகளையும் கணவரையும் மண்ணில் புதைத்து விட்டு விதவை என்னும் முத்திரை குற்றப்பட்டு...
யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கிட்டுவினதும் நினைவாலயங்களையும்...
எதிரி நின்று நிதானித்து சுதரிப்பதற்கு இடம் கொடுக்காது தாக்குவதே சிறந்த போர்முறை என்ற கருதுகோள் வெல்லத்தொடங்கியதில் இருந்து, போர்களின் களங்கள் விரிந்து...
வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு செஞ்சிலுவைச்சங்க பிரதிநிதிகளை அனுமதிக்க சிறீலங்கா அரசு மறுத்து வருவம் நிலையில் அங்கு ஒன்பது மாதங்களுக்கு...