ஆய்வுகள்
'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நல்ல அறிகுறி மேல்திசையில் தோன்றத் தொடங்கிவிட்டது.
(செய்தி ஆய்வு) குமரன் பத்மநாதன் என்ற கே.பி யை வைத்து பலமுனைகளிலும் பலவிதமான உடைப்பு வேலைகளை செய்கிறார்கள். எல்லா முனைகளினதும் அதன் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது.
அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி செய்தியாளர்களிடம் கருத்துக் கூறுகையில், ஈழம் என்ற சொற்பதத்தை தான்...
பசுபிக் பிராந்திய கட்டளை மையத்திலிருந்து வருகை தந்துள்ள யு.எஸ்.எஸ். பேர்ள் ஹாபர் என்கிற அமெரிக்காவின் துருப்புக்காவி போர்க் கப்பல், திருமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள செய்தி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கருணையும் இரக்கமும் கேராளாவில் உங்கள் வீட்டிலிருந்து ஒன்றரை மணி நேரத்தில் செல்லக் கூடிய முத்தங்காவின் காடுகளில் இருந்து வெளியேற்றப் பட்ட பழங்குடி மக்கள் மீது ஏன் வரவில்லை? என்பதை எல்லாம் யோசிச்சப்போ எழுதத் துவங்கினது தான்க்கா இந்தக் கடிதம்.........
அதி விவேக பூரண குருவுக்கு ஏழரை பிடித்ததோ, எட்டரை பிடித்ததோ... அவர் சென்று அமர்ந்த இடம் அவரைச் சிறப்பிப்பதாக இல்லை. தெற்கில் தொடர்ந்தும் நிலை கொள்வதற்கு விரும்பாத அதி விவேக பூரண குரு வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் அமரவே விரும்பினார்.
முல்லைத்தீவின் மணலாற்றின் மேற்புற பெருங்காட்டுப்பகுதிகள் மீது கடந்த இரண்டுநாட்களாக சிறீலங்காப்படையினரின் உலங்குவானூர்திகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக...
சத்தியமூர்த்தியின் உடலை அடக்கம் செய்வதற்காக நாம் எடுத்து சென்றபோது சந்தித்த இடையூறுகள் பற்றியும் இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும் தாரக்கி சிவராமைப் போல் சத்தியமூர்த்தியும்..
சிறீலங்கா தேசம் தனது படைக்கட்டமைப்பை பாதுகாத்து வருவதுடன், பலப்படுத்தியும் வருகின்றது.
நடுநாயகமாக விளங்கும் கே.பியை நியாயப்படுத்துவதற்கு அவரது குழுவினரும், அவர்களின் ஊடகங்களும் முற்படுவது இதில் நகைப்புக்கிடமானது.
கரும்புலிகள் பலருக்கு சிம்ம சொர்ப்பனமாக இருந்தாலும் தமிழினத்தின் காவலாளர்களாகத் தான் இவர்களை தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள்.
ஒன்றைப் புரிந்து கொண்டாயா? 30 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவாதிகளுக்கு பிரபாகரன் சிம்மசொப்பனம். அவனை அசைக்க முடியவில்லை.
தென்தமிழீழத்தில் ராம் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இயங்கி வருவதாக அண்மைக் காலங்களில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான...