பன்னாட்டுச் செய்திகள்
இங்கிலாந்து இளவரசி டயனா திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று சம்பவம் தொடர்பான வழக்கினை புலனாய்வு விசாரணை செய்துவரும் சட்டத்தரணி கூறியுள்ளமை..
அல் காய்தா பயங்கரவாத இயக்க தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் எங்கு மறைந்துள்ளார் என்பது அந்நாட்டு அரசில் இடம்பெற்றுள்ள சில சக்திகளுக்கு, குறிப்பாக...
இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 902 குண்டுகள் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் தளபதியாக இந்தியப்படை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கொங்கோ நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் அதிகாரியாக...
பாகிஸ்தானின் ஆப்கான் எல்லையில் உள்ள டிரிபோல் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 48 பேர் பலியாகியுள்ளனர்.
கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது...
உலகப் புகழ் பெற்ற பொப் இசைப் பாடகர் மைக்கல்ஜெக்ஸன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆந் திகதி திடீரென மரணமடைந்தார். மைக்கல் ஜெக்ஸன் மரணம் அடைந்து இன்று ஓராண்டு நிறைவடைகிறது....
பங்களாதேஷின் வட கிழக்குப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அத்துடன், மழை காரணமாக ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்ச்செய்கை நிலங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.....
கார்கள் குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் குவைத்தின் 19 ஆவது இளவரசர் சேக் பன்சல் அல் சலேம் அவரது மாமா முறையான உறவினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
காசாவை நோக்கிச் சென்ற நிவாரணக் கப்பல்களின் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதல் குறித்து பக்கசார்பற்ற விசாரணை நடத்த இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நாளை தொடங்குகிறது.