10.05.2008/ நிருபர் எல்லாளன்
சிறிலங்காக் கடற்படையின் ஏ-520 இலக்கமுடைய துருப்புக்காவிக் கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தினுள் இன்று அதிகாலை விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் கங்கை அமரன் நீரடிநீச்சற் பிரிவு கடற்கரும்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. // விரிவாக
10.05.2008/எல்லாளன்
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் இரண்டு விமானங்களில் அனுப்பிவைத்துள்ள உணவு உதவியை மியன்மார் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. // விரிவாக
- 10.05.2008 / நிருபர் எல்லாளன்
- வடமராட்சி கிழக்கு க.தொ.கூ. சங்கங்களின் சமாசத்தால் வடமராட்சி கிழக்கில் கல்வி கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டிற்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமராட்சி கிழக்கு க.தொ.கூ சங்கங்களின் சமாசப் பொதுமுகாமையாளர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிதி ஒதுக்கீடு
- 10.05.2008 / நிருபர் எல்லாளன்
- கண்டாவளை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான கரப்பந்து மற்றும் வலைப்பந்துப் போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெற ஏற்படாகியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கண்டாவளை பிரதேச செயலக கரப்பந்து, வலைப்பந்து போட்டி
- 10.05.2008 / நிருபர் எல்லாளன்
- ஈரானுடன் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் உறவுமுறைகுறித்து அமெரிக்கா கவனம் செலுத்தியிருப்பதுடன் , அமெரிக்காவுடனான உறவை முறித்துக்கொள்ளாதவகையில் செயறற்படுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் சுமுகமான உறவைப்பேண சிறிலங்கா அரசு நடவடிக்கை
- 09.05.2008 / நிருபர் எல்லாளன்
- நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்தையும் அதன் கூட்டாளிகளையும் கிழக்கு மக்கள் தோற்கடிக்கவேண்டும் என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்: மாவை சேனாதிராஜா
- 08.05.2008 / நிருபர் எல்லாளன்
- தென்மராட்சி மட்டுவில் தெற்குப்பகுதியில் இன்று அதிகாலை மூன்று வீடுகளில் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
தென்மராட்சி வீடுகளில் கொள்ளை.
- 08.05.2008 / நிருபர் எல்லாளன்
- சூறாவளி அநர்த்தத்தால் மியன்மார் மோசமாகப் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நாட்டிடமிருந்து உடன்படிக்கை செய்துகொண்டதன் பிரகாரம் அரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை சிறிலங்காவிற்கு ஏற்பட்டிருக்கும்
அரிசி கொள்வனவுக்கு தாய்லாந்துடன் சிறிலங்கா பேச்சுவார்த்தை
கிளிநொச்சியில் இளையதம்பி செல்வச்சந்திரனின் "நிறுவன முகாமையும் கணக்கீடும்" நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்காக பேர்லின் வாழ் தமிழ் உயர்கல்வி மாணவர்கள் நம் இளையோரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உயர்கல்வி தெரிவிற்கான தெளிவூட்டல்,
“மடுப்பிரதேசத்தை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறு எவரும் அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கோரவில்லை” என சிறிலங்காவின் பாதுகாப்புத்துறைப்











மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி பகுதியிலுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நண்பகலின் பின்னர் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாதென
மன்னாரில் தொடரும் மோதல்களையடுத்து இடம்பெயர்ந்த 23,000 மக்கள் அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளுக்காகக் காத்திருப்பதாக மனிதாபிமான உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலை மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மதியாபரணம் நம்பிக்கை நிதிய நிதிப்பங்களிப்புடன் 20 உயர்தர
