படங்கள்

Motion Gallery

"தமிழர் குரல்"
"விடுதலைப்புலிகள்"
"புலிகளின் குரல்"
"தாய்நிலம் இணையம்"
"இணைய அங்காடி்"
"விடுதலைச் சிறுத்தைகள்"
"பழ.நெடுமாறனின் தென் செய்தி"
"சீமானின் நாம் தமிழர் இயக்கம்"
"ஈழம் சூன் இணையம்்"
"பெரியார் திராவிடர் கழகம் "


We have 5104 guests online



யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் இராணுவத்தினரும் இணைந்து நண்டு வளர்ப்புத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை முதலில் சந்திப்பதைத் தடுக்கவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை புதுடெல்லிக்கு வருமாறு இந்திய மத்திய அரசிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் சிவில் சமூகப் பி்ரதிநிதிகளுடன் உயர்மட்டக் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக அமெரிக்காவின் உயர் மட்டத் தூதுவர் ஒருவர் வரும் வாரங்களில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தென்பகுதி மாணவர்களை விட வடபகுதி மாணவர்கள் கடினமான முயற்சி உடையவர்கள். காலை வேளைகளிலேயே தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படித்து முன்னேறும் மாணவர்களை நான் வடபகுதியில் தான் பார்க்கின்றேன்.

ITN தயாரிப்புக்களின் சக்தி வாய்ந்த ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு ஒலி, ஒளிபரப்பாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்வையிடுவதற்கு ஒழுங்குகளை செய்து தரும்படி சிறிலங்கா அரசிடம் கோரப் போவதாக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிறிலங்கா அரசாங்கம்,

தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் கடப்பாட்டிலிருந்து விலகிப் போகக் கூடாது

அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவில்லை. முன்னர் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று இன்றும் பேச்சு இடம்பெறுவது சந்தேகமே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கை அரசு தொடர்ந்து பேச்சுமூலம் எங்களை ஏமாற்றுமாகவிருந்தால் வடக்கு, கிழக்கு மக்களுடன் புலம்பெயர்ந்த மக்க ளையும் அணிதிரட்டி மாபெரும் அகிம்சை ரீதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்

Page 1 of 130