கனடா இளையோர் அமைப்பு சிறிலங்காவின் இனப்படுகொலையைக் கண்டித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அவன் திரும்பி மீளான் இது உறுதி - வன்னியிலிருந்து ஓர் குரல்
வட்டக்கச்சி - கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தமது உடைமைகளுடன் வாகனங்களிலும் கால்நடையாகவும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான வடமாகாண அமைச்சினால் நடத்தப்பட்ட மாகாண மட்டப் போட்டியில் கிளிநொச்சி வலயத்தைச் சேர்ந்த ஆ.இசைச்செல்வி முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பிரதேச வர்த்தகர்கள் மணலாறு களமுனைப் போராளிகளைச் சந்தித்து உலர் உணவுகளையும் குளிர்பானங்களையும் வழங்கி மகிழ்ந்தனர்.
சிறிலங்காப் படையின் நில வல்வளைப்புக் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும், பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.
மணலாற்றில் நிலை கொண்டுள்ள சிறிலங்காப் படையினர் சிலாவத்தை மக்கள் குடியிருப்புக்களை நோக்கி நேற்று தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
முல்லைத்தீவுக்கு சீருடை அணியாத இந்திய கடற்படையினர் சென்னை விமான நிலையம் வழியாக சென்றிருக்கிறார்கள். இது ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் பச்சை துரோகம்.
சிறிலங்கா விமானப் படைக்கு உதவி செய்வதற்காக இந்திய விமானப்படை அதிகாரிகள் இலங்கை சென்றதாகக் கூறப்படுவது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும்.
வட்டக்கச்சி மற்றும் கல்மடுப் பகுதிகளை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் பதின்னான்கு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
எறிகணைவீச்சு மற்றும் விமானங்களின் தாக்குதல்களில் சிக்கி அல்லலுற்ற மக்களை பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டுசென்று மக்கள் சேவையினைத் திறம்படச் செய்து வந்த தமிழீழ போக்குவரவுக்கழக பேருந்துகள்.
சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் இருவர் காயமடைந்துள்ளனர்.




தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் கிலுள்ள இரவு விடுதி யொன்றில் புதுவருடக் கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் இடம்பெற்ற தீ விபத்தில் 59 பேர் பலியாகியுள்ளனர்.
- ஜெயராஜ்
உலகமங்கை
கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் சாரதிகளும் குருதிக் கொடை செய்துள்ளனர்.


