Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

மாபெரும் வெற்றி! 7 நாட்களில் கருடன் திரைப்படம் செய்த வசூல்…

.

படம் வெளியான முதல் 7 நாட்களில் மட்டும் கருடன் திரைப்படம் ரூ.20 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது.

வெற்றிமாறனின் எழுத்தில்,  துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் கருடன்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.  படத்தில் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்க, இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்துள்ளனர்.மே 31-ம் தேதியான நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ள கருடன் படத்தில், நடிகர் சூரியின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டு வருகிறது.  இதனால் சூரியும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.

கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட  இந்த திரைப்படம்,  இதுவரை 2 மடங்கு வசூலை எட்டி இருப்பதால் வெற்றிமாறன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.  இதற்கு முக்கியமான காரணம் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட 15  கோடி ரூபாய்க்கு மேல் வசூலை தாண்டி விட்டதாம்.  இனியும் காமெடி ஹீரோவாக சூரி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த கதையும் கதாபாத்திரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.