Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

24 வருடங்களுக்கு பின்னர் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரஷ்ய ஜனாதிபதி.

.

 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 24 ஆண்டுகளின் பின்னர் இன்று(18) வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இதன்போது ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை தலைநகர் பியோங்யாங்கில் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

கடந்த செப்டம்பரில் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்ட வடகொரிய ஜனாதிபதியை Vladivostok நகரில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இருப்பினும் ரஷ்ய ஜனாதிபதி 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் வடகொரியாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இரண்டு நாடுகளுக்குமிடையில் ஆழமாகும் உறவுகள் தொடர்பில் கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இருப்பினும் இதுவொரு நட்பு நாட்டுக்கான விஜயமென ரஷ்ய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.