Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி

‘நியாயம் கிடைக்கும் வரை விழிப்பாய் இருப்போம்’

கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்திலிருந்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம் நோக்கிய நடைபவனி

‘நியாயம் கிடைக்கும் வரை விழிப்பாய் இருப்போம்’ எனும் கருப்பொருளில் கிறிஸ்தவ எழுச்சி அமைப்பினர் நடைபவனி ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் சனிக்கிழமை (20) மாலை திருப்பலி கொடுக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு எழுச்சி நடைபவனி ஆரம்பமாகி முகத்துவாரம் புனித ஜேம்ஸ் தேவாலயம் ஊடாக வத்தளை, கந்தானை ஊடாக துடெல்ல, ஜா எல, சீதுவ, குரண வழியாக நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தை சென்றடையும்.