Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்...

ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படம்.

ஈழக்கூத்தன் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படமும்.
IBC வானொலியின் நிறுவகர் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் பவள விழாவும் ஆவணப்படமும். மைய நீரோட்ட வாசகர்களின் கவனத்தை ஈப்பதற்காக “IBC வானொலியின் நிறுவகர்” எனக் குறிப்பிட்டேன். உண்மையில், ஈழக்கூத்தன் ஏ. சி. தாசீசியஸ் அவர்களின் முக்கியத்துவமும், கலைப்பணியும், சமூகப்பணியும் இதைவிடப் பன்மடங்காகும்.
“கலைக்காக இல்லை; அது மக்களுக்கானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க முடியாது போனால் ஒரு கலைஞன் கலைஞனாக இருக்க முடியாது” என்பதைத் தன் தாரக மந்திரமாகக் கொண்டு சமூகப் போராளியாக தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து தமிழ்த்தேசியக் கலைஞனாக, சிந்தனையாளனாக உயர்ந்து நிற்கும் மாபெரும் கலைஞன்; பல நூறு நாடகர்களின் ஆசான். இயக்குனர் அம்சன் குமார் அவர்களின் இயக்கத்தில் படைக்கப்பட்டிருக்கும் ஆசானின் ஆவணப்படம்...
மே 5 சுவிஸ் இலும், மே 10 இலண்டனிலும் வெளியிடப்படுகிறது.