Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி-06. ஏப்ரல் 11 முதன்முதலாக இலங்கையில் ஐஸ்கட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

.

1847 ஏப்ரல் 19 ஜேனல் சேர் ஜேஆர் ரெனன்ற் லெப்ரினன்ற் கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

மே 29 ரொறிங்டன் பிரிவு காலியிலிருந்து வந்து இலங்கை கவர்னராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்

செப் 17 பெற்றகினி ஆயர் யாழ்ப்பாண குரு முதல்வராக நியமிக்கப்பட்டார்.  திருமணப்பதிவுச் சட்டம் அமுலாக்கப்பட்டது

நவம்பர் 28 அமலோற்ப தியாகிகள் சபையை சேர்ந்த குருவானவர் வண செமேரியா யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.

யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக அமல உற்பவ தியாகிகள் சபை ஸ்தாபிக்கப்பட்டது. இச்சபையானது அதி வண டாக்டர் மசனோற் மார்செய்ஸ் ஆயர் அவர்களால் 1815ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. வண பிதா செமேரியா, வண பிதா கிற்றிங், சங்கைக்குரிய சகோதரர் ஸ்ரிபன் கஸ்பாக் ஆயோர் அதன் முதல் உறுப்பினர்கள் ஆவர்.