Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

கனடாவில் தமிழர்கள் இருவருக்கு கிடைத்த அங்கீகாரம்: மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு பதக்கம் வழங்கி கௌரவிப்பு

.

கனடிய அரசாங்கம் வழங்கும் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு பதக்கத்தை – His Majesty King Charles III Coronation Medal – இருகனடியத் தமிழர்கள் பெற்றுள்ளனர்.

கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை ஆகிய கனடிய தமிழர்கள் இந்தப் பதக்கத்தை பெற்றனர்.

கனடாவிற்கும், தமது மாகாணத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் அடையாளப்படுத்துகிறது.

மொத்தம் 18 கனடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறித்த இரு தமிழர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிசூட்டு பதக்கம் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கனடிய அரசின் கௌரவமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon இந்த அங்கீகாரத்தை ஆரம்பித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.