Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

நடிகர் விஜய் சீமான் அளவிற்கு தாக்குபிடிக்க முடியாது, அவரைப் போல் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது: கல்லா கட்ட தான் மது ஒழிப்பு மாநாடு பயன்படும்!

.

நடிகர் விஜய் சீமான் அளவிற்கு தாக்குபிடிக்க முடியாது. அவரைப் போல் எதிர்த்து அரசியல் செய்ய முடியாது.
திமுகவினர் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை மறைக்க தான், அண்ணன் திருமாவளவனை விட்டு திசை மாற்றி இருக்கிறார்கள்.
அவர்களுக்கு கல்லா கட்ட தான் மது ஒழிப்பு மாநாடு பயன்படும்.
கோயில் யானை எரிந்து செத்தது ஆட்சியாளர்களுக்கு கெட்ட சகுனமே. கெட்டதே நடக்கும்.
இன்னும் 5 மாதத்தில் திமுக உடைந்து கரையும். வேண்டுமானால் பாருங்கள்.