Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

அங்கோலாவில் தூங்கிய பைடன் – நிமலை நினைவுபடுத்தினார்

.

ஜனாதிபதி பிடன் அங்கோலா கூட்டத்தின் போது தூங்கிவிட்டார், இலங்கை அரசியல்வாதியுடன் ஒப்பீடு செய்தார்.

அங்கோலாவிற்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ஆப்பிரிக்க தலைவர்களுடனான சந்திப்பின் போது தூங்குவது போல் வெளியான காணொளி உலக அளவில் பெரும் பேசுபொருளானது.

பைடன் மீது இதற்கு கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வானது இலங்கையில் அடிக்கடி இடம்பெற்ற ஒரு நிகழ்வை மீட்பார்க்கும் வகையில் அமைந்திருந்ததாக தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் போது அடிக்கடி தூங்கிவிடும் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது பைடனுடன் ஒப்பிட்டு வைரலாகி வருகின்றன.