Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேசிய மட்ட கபடிப் போட்டி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை

.

இலங்கை பாடசாலைகள் கபடிச் சம்மேளனம் நடாத்திய தேசிய மட்ட கபடிப் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியினர் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.

இலங்கை பாடசாலைகள் கபடிச் சம்மேளனத்தினால் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 2024ம் ஆண்டுக்கான தேசிய மட்ட கபடிப் போட்டிகள் நேற்று செவ்வாய்க்கிழமை கேகாலையில் நடைபெற்றது .
இதில் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான
இதன் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து கேகாலை றிவிசாந் வித்தியாலய அணி மோதியது. இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக விளையாடிய போதிலும் சில புள்ளிகளால் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணி தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.