Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

"சிங்கப்பூர் எப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைப்போல் சிங்கப்பூர் உருமாறியுள்ளது" - லீ குவான் யூ மறைவை நினைவுகூர்ந்த தலைவர்கள்

திரு லீ இறக்கும்போது அவருக்கு வயது 91

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ மறைந்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. 
அதைப் பற்றி பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் தங்களுடைய Facebook பக்கத்தில் பதிவிட்டனர். 
திரு லீ சவால்களைத் தகர்த்து நாட்டை உருவாக்கியதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டார். 
பொருளாதார மீள்திறன், திறமைக்கு முக்கியத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றைக்கொண்டு திரு லீ சிங்கப்பூரை உருவாக்கியதாக அவர் சொன்னார். 
சிங்கப்பூர் எப்படி இருக்கவேண்டும் என்று திரு லீ எண்ணினாரோ அதைப்போல் தூய்மையான, பசுமையான, துடிப்புமிக்க நகரமாகச் சிங்கப்பூர் உருமாறியிருப்பதாகப் பிரதமர் வோங் கூறினார். 
"அவர் தேசத்திற்கு என்ன செய்தாரோ அதை வைத்து சிங்கப்பூரர்கள் அவரை நினைவில் வைத்திருக்கின்றனர். எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் அவர் அப்பா, தாத்தா.. அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொள்வோம்" என்று திரு லீ சியன் லூங் Facebook-இல் பதிவிட்டார்.