Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்!

'துருவேறும் கைவிலங்கு' நூல், பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..!

16 ஆண்டுகள் 'தமிழ் அரசியல் கைதி'யாக ஸ்ரீலங்கா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்கள், நெருக்கடிமிகு சிறைக்குள்ளிருந்து எழுதிய உண்மையாவணத்  தொகுப்பான 'துருவேறும் கைவிலங்கு' நூல், 
பிரெஞ்சு தேசத்தில் பொதுவெளி காண்கிறது..! 

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்கவியலாத பக்கமான அடிமைச் சிறையின் அவல வாழ்வை அப்பட்டமாகக் கூறும் ஆவணப்பேழை அறிமுகம் காண்கிறது ..! 

ஸ்ரீலங்கா சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளான எமது உறவுகளின் விடியலுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, அனைத்துத் தமிழ் உறவுகளும் இந்நிகழ்வில் பங்கேற்று ஆதரவு நல்குமாறு இனமான உணர்வோடு அழைத்து நிற்கின்றனர் வெளியீட்டுக் குழுவினர்.  நூல் அறிமுகமாகும் இடம்: 57,boulvarrd de Belleville,Paris 75011.  நேரம்: 28.09.2025 ஞாயிறு மாலை 4:00 மணிக்கு அறிமுகமாகும் என்பதனை அறியத்தருகின்றனர்.Q