Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யாழ்ப்பாணத்தின் இரு முன்னணி பாடசாலைகளான சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி கிரிக்கெட் போட்டி!

22, 23ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு முன்னணி பாடசாலைகளான சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியவற்றின் கிரிக்கெட் அணிகள் மோதும் "Battle of the Hindu brothers" (இந்துச் சகோதரர்களின் பெரும் சமர்) 3ஆவது இருதின கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 22, 23ஆம் திகதிகளில் மானிப்பாய் இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் விமரிசையாக நடைபெறவுள்ளது.

 சொந்த மைதான சாதகத்துடன் களம் காணும் மானிப்பாய் இந்துக்கல்லூரி அணிக்கு, சாவகச்சேரி இந்துக்கல்லூரி அணி பலத்த சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் இப்போட்டியைத் தொடர்ந்து, இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்களுக்கு இடையிலான விசேட T20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 24ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 இப்போட்டிகளைக் கண்டு களித்து வீரர்களை உற்சாகப்படுத்துமாறு இரு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.