Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தெல்லிப்பழை துா்க்கை அம்பாளை வழிபட்ட பின்பு, 40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை இல்லப் பிள்ளைகளிற்கு அளித்த தம்பதியினர்!

.

முன்னுதாரணமான செயற்பாடு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
சுமாா் 40 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொண்டு வந்து, தெல்லிப்பழை துா்க்கை அம்பாளை வழிபட்ட பின்பு, ஆலய இல்லறத்தில் ஒப்படைத்து இந்த தங்க நகைகளை தேவஸ்தானத்தில் வளா்கின்ற இல்லப் பிள்ளைகள் இல்லற வாழ்வில் இணைந்து செல்லும் போது, அவா்களிற்கு போட்டு விடுங்கள் என கூறி ஒப்படைத்தாா்கள் இந்த தம்பதிகள். அவுஸ்ரேலியாவில் வசிக்கும் வைத்தியா் மனோ மோகன் அவா்களும் அவா்களது துணைவியாரான கெளாி மனோ மோனகன் அவா்களும் இல்லப் பிள்ளைகள் மீது அதீத அன்பு கொண்டவா்கள். வைத்தியா் மனோமோகன் போன்ற உயா்ந்த உள்ளம் படைத்த மனிதா்களும் வாழ்கின்றாா்கள் என நினைக்கும்பொழுது மனதிற்கு பெரும் ஆறுதலாக இருக்கின்றது.. வைத்தியா் மனோ மோகன் அவா்களும் அவா்களது துணைவியாரான கெளாி மனோ மோனகன் அவா்களும், இல்லப் பிள்ளைகள் மீது கொண்ட அன்பிற்கு எனது நன்றிகளை தொிவித்துக் கொள்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர்.