Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 32.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்காக 32.4 மில்லியன் ஒதுக்கீடு

தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்காக 32.4 மில்லியன் ஒதுக்கீடு

 

தென்மராட்சி பிரதேச அபிவிருத்திக்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 32.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களில் பொதுமக்கள் வழங்கிய முன்னுரிமை அடிப்படையிலான வேலைத் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிணைத்து இம்முறை பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பிரகாரம் தேசிய திட்டமிடல்பணிமனையினால் 61 வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது