Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இந்திரானந்த டி சில்வாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட PSTA அரச பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல்

,

சம உரிமைகள் இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த டி சில்வா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட PSTA முன்மொழியப்பட்ட சட்டம் மற்றும் அரச பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் நேற்றைய தினம்(18) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மக்கள் போராட்ட அமைப்பின் தலைவர் நுவான் போபகே புதிய ஜனநாயக மார்க்சிய-லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் காசிப்பிள்ளை செந்தில்வேல் உட்பட சபலர்கலந்து கொண்டனர்.

இந்த மசோதா பொது போராட்டங்கள், சிவில் சமூக நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாண என இந்திராநந்த டீசில்வா தெரிவித்தார்.  
கூடுதலாக, இலங்கை குடிமக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள், அவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் கூட, பாதிக்கப்படலாம்.
இந்த சட்டம் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளனர்.

இந்தச் சட்டம் செயல்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட அரசு என்பதால் இதை அரசு செயல்படுத்தும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.