நெஞ்சம் மறப்பதில்லை…
ஈழத்தமிழன் இதயங்களிலும் ஈழத்தமிழன் இல்லங்களிலும் இந்த இருவரும் இறைவனாக இருந்திருக்க மாட்டார்கள்
15 ஆம் ஆண்டு நினைவுகளுடன்; களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்....