அனைத்து மக்களும், தமிழ் தேசிய உணர்வோடு உயிர் கொடையானவர்களுக்கு அஞ்சலி செலுத்த வரவேண்டும். அருட்தந்தை மா.சத்திவேல்.
விசேட அதிரடிப்படையினரால் குமரபுரத்திலே இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பாக 1996 ஆம் ஆண்டு சுட்டும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்கள்.
சுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து, தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு!