44 இலங்கையர்களுக்கு அரச மன்னிப்பு.
கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.