தன் அன்னையிடமிருந்து விடைபெறும்போது நான் விரைவில் காற்றில் கலந்துவிடுவேன் என்று கூறுகின்றாள்
இராணுவம் சுடும்போது மக்கள் குறுக்கே வந்து இறந்து போனார்கள்.போர் விமானங்களால் குண்டு போட்டு மக்களை கொல்லவில்லை குண்டு போடும்போது மக்கள் வந்து இறந்து விட்டார்கள்
சர்வதேசம் பார்த்திருக்க, எங்கள் இனத்தின் மீது வலிந்து புரியப்பட்ட இனப்படுகொலை தான் இந்த நூற்றாண்டின் ஆகப்பெரும் மனிதப்பேரவலம்.