Breaking News
அன்னை பூபதி தனி நாடு கேட்டு போராடவில்லை சாதாரணமாக இரண்டே இரண்டு கோறிக்கைதான் இந்திய அமைதி காக்கும் படையிடம் முன் வைத்தார்
தன் இனம் அடிமைபட்டு இருக்கும்போது வாய்மூடி இருப்பவன் உயிர் இருந்தும் பிணமாக வாழ்கிறான்.
தன் இனம் அடிமைபட்டு இருக்கும்போது வாய்மூடி இருப்பவன் உயிர் இருந்தும் பிணமாக வாழ்கிறான்.
ஆயுதம் ஏந்தாமல் ஒரு இனம் விடுதலை அடைந்தாக உலக வரலாறு இல்லை. ஆனால் ஒன்று உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும். மற்றையது புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும். இந்த இரண்டு சாதாரண கோறிக்கையை கூட நிறைவேற்றாமல் கொன்று தீர்த்தது இந்தியா. அகிம்சை தீர்வுகளை பெற்று தரலாம் ஆனால் அகிம்சை ஒரு போதும் ஒரு இனத்தின் விடுதலையை பெற்று தராது தங்கள் இனம் அடிமை பட்டு கிடக்கும்போது வாய் மூடி அடிமையாக நொண்டி சாட்டு கூறிக்கொண்டு இருந்தவர்கள் மத்தியில் வயது கூட பாராமல் தனது 56. வது வயதில் இந்த இனத்துக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்துக்கொண்டார். இந்திய தேசத்தின் இரண்டாவது தடவை முகத்திரை அன்னை பூபதி அம்மாவால் கிழித்தெறியப்பட்டு இன்றுடன் 36 வது ஆண்டு வீர தாய்க்கு வீர வணக்கம்