Breaking News
இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குஇசையால் அஞ்சலிக்கும் நிகழ்வு.
.

இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குஇசையால் அஞ்சலிக்கும் நிகழ்வு. தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் தாயகப் பாடகர் யுவராஜின் 'எருக்கலை சுவாசம்' பாடல் வெளியீடு. நாளை மறுதினம் மாலை 3.30மணிக்கு கிளிநொச்சி வைத்தியசாலை அருகில், KKமண்டபத்தில். அனைவரும் வருக.