Breaking News
சீனாவிடம் தோற்கவில்லை. கனடா மூக்கை நுழைத்தது. பாகிஸ்தான் கொள்கை பயங்கரவாதம் -ஜெய்சங்கர்
External Affairs Minister S Jaishankar: அண்டை நாட்டுடனான உறவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதை குறித்து பார்ப்போம்.
India News In Tamil: பாகிஸ்தான் மீது எஸ் ஜெய்சங்கர்: இந்தியாவை பேச்சுவார்த்தை வட்டத்துக்குள் கொண்டு வர பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை நாடி வருகிறது என்றும், பாகிஸ்தானின் முக்கிய கொள்கை பயங்கரவாதம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை, ஜனவரி 2) செய்தி நிறுவனமான ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அடிக்கடி எல்லை தாண்டிய பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு தவறான நோக்கங்களுக்காக அனுப்புகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியது,