ஈழத்தமிழர் திரைப்பட சங்கமும் கலை பண்பாட்டு கழகமும் இணைந்து நடத்திய நடிப்பு பயிற்சி பட்டறை!
பயிற்சி நிகழ்வின் கலைத் தலைமையாக்கம் வழங்கியவர் – ஆதவன் கதிரேசபிள்ளை ஆசிரியர்.

ஈழத்தமிழர் திரைப்பட சங்கமும் கலை பண்பாட்டு கழகமும் இணைந்து நடத்திய நடிப்பு பயிற்சி பட்டறை – முதல் நாள் வெற்றிகரமாக நிறைவுற்றது!
இன்றைய பயிற்சி அமர்வுஇ எதிர்பார்த்ததைவிட மிகுந்த உற்சாகத்துடன்இ பங்கேற்பும் ஆதரவும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது.
20 பயிற்சியாளர்களுக்கான திட்டம் இருந்தபோதிலும்இ 27 பேர் பங்கேற்றுஇ இந்த கலை பயணத்தில் தங்களது இடத்தைப் பெற்றனர்.
சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை – புலம்பெயர் தமிழர் சமூகத்தின் அனைத்து வயதினரும் மிகுந்த ஆர்வத்துடன் பயிற்சியில் கலந்து கொண்டதைப் பார்ப்பது பெருமையளிக்கும் தருணமாக இருந்தது.
இந்த பயிற்சி நிகழ்வின் கலைத் தலைமையாக்கம் வழங்கியவர் – ஆதவன் கதிரேசபிள்ளை ஆசிரியர்.
அவர் வழங்கிய கருத்துக்கள்இ அறிவுரைஇ செயல்முறை பயிற்சிகள் இளைய தலைமுறையின் திறமைகளை முன்னெடுத்தது.
எமது மனமார்ந்த நன்றிகள்!
இந்த பயணத்தில் எம்முடன் தோளோடு தோள் நின்றுஇ உற்சாகம்இ ஆதரவுஇ நம்பிக்கை வழங்கிய அனைத்து
அனுசரணையாளர்களுக்கும்இ நண்பர்களுக்கும்இமுழு உள்ளத்துடன் நன்றி தெரிவிக்கிறோம்.
உங்கள் ஒவ்வொருவரது பங்களிப்பும் – இந்த நிகழ்வை வெற்றியாக உருவாக்குவதங்கு மிக முக்கிய காரணம் எம்மோடு இணைந்து செயல்படும் இளம் தலைமுறைதான் சிறப்பாக அமைந்தது என ஈழதமிழர் திரைப்பட சங்கத்தினர் தெரிவித்தனர்.