Breaking News
இன்றும் விடை கிடைக்கவில்லை.
.

இன்றும் விடை கிடைக்கவில்லை.
119.03.2009. அன்றுஇ காவலர் படை சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் அத்து மீறி நுழைந்தது ஏன்? - தெரியாது. நீதிபதி உள்ளிட்ட வழக்கறிஞர்களைஇ கொடூரமாக அடித்து நொறுக்க உத்தரவிட்டது யார்? - தெரியாது. முதல்வர் கலைஞர் அப்பல்லோ மருத்துவமனையில் படுத்துக் கொண்டது ஏன்? -தெரியாது. போலீஸ் வாகனத்தில் கற்களை கொண்டு வந்தது யார்.? - தெரியாது நீதிமன்ற வளாகத்தில் சிதறிக் கிடந்த கற்களை அப்புறப்படுத்திஇ தடயங்களை அழித்தது யார்? -தெரியாது. இரத்தம் சிந்தச் சிந்த அடி உதைப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நீதி கிடைத்ததா? -தெரியாது. அடிக்க உத்தரவிட்ட pழடiஉந அதிகாரிகளுக்கு தண்டனை கிடைத்ததா? -தெரியாது. இப்படி 100 மர்மங்களைக் கொண்டது சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் செய்த கலவரம் - நீதியைத் தேடி... - முனைவர் அரங்க. சம்பத்குமார்.வழக்கறிஞர் .