Breaking News
தேச விடுதலைக்கான நம்பிக்கை தரும் கூர்மையிது!
கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி”

தமிழினப்படுகொலையின் பதினாறு ஆண்டுகளைக்கடக்கின்ற பொழுதுகளில்....
தேச விடுதலைக்கான நம்பிக்கை தரும் கூர்மையிது
கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” சற்று முன் (10.05.2025 @ 7.45 pm Canadian Time) பிரம்டன் நகர பிதா மதிப்பார்ந்த பற்றிக் பிறவுண் அவர்களினால் திரைச்சீலை அகற்றி திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒன்றாரியோ மாகாண சபை , கியூபெக் மாகாண சபை உறுப்பினர்கள் , அமைச்சர்கள், பிரம்டன் நகரசபை உறுப்பினர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேச விடுதலைக்கான நம்பிக்கை தரும் கூர்மையிது
கனடாவின் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்ட “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” சற்று முன் (10.05.2025 @ 7.45 pm Canadian Time) பிரம்டன் நகர பிதா மதிப்பார்ந்த பற்றிக் பிறவுண் அவர்களினால் திரைச்சீலை அகற்றி திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பல கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் , ஒன்றாரியோ மாகாண சபை , கியூபெக் மாகாண சபை உறுப்பினர்கள் , அமைச்சர்கள், பிரம்டன் நகரசபை உறுப்பினர்கள் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.