Breaking News
புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் தீபம் ஏற்றி வழிபாடு!
.

2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவிலில், 2025ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12மணிக்கு கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு வரவேற்கப்பட்டது.